3 பிப்., 2012

குழந்தை!!!!

மன்னிக்கவும் மறக்கவும்
தெரிந்த ஒரே கடவுள்....
யார் கடவுள் ???

காசு கொடுத்தா தான்
ஆசிர்வாதம்  தரும் கடவுள்
கல்லாய் கோவிலில் 
ஆசிர்வாதம் தந்து
காசு கேட்க்கும் கடவுள்
திருநங்கையாய் தெருவில்...