3 பிப்., 2012

யார் கடவுள் ???

காசு கொடுத்தா தான்
ஆசிர்வாதம்  தரும் கடவுள்
கல்லாய் கோவிலில் 
ஆசிர்வாதம் தந்து
காசு கேட்க்கும் கடவுள்
திருநங்கையாய் தெருவில்... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக